அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயு... Read more
மெரினாவில் மணலில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் போலீசார் த... Read more
(12-05-2022) மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை(12) காலை 10.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவ... Read more
இந்திய மாணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் கடந்த மாதம் கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. அந்த மரணம்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (17.05.2022) இடம்பெற்றது. தமிழினப் படுகொலை நாளான மே-18 ஐ நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் மே-12... Read more
பல வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு கவிதையை சந்தித்தேன். அப்பொழுது மிகவும் பிரபலமானது. இலஞ்சம் அந்தப் பதவிக்கு அவர்கள் கேட்டிருந்த ஆகக் குறைவான உயரம் எனக்கில்லை. வந்திருந்த நண்பன் வழிசொல்ல ஐ... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : வெற்றிச் செய்திகளை தொட்டு ரசிக்கும்... Read more
சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் அடிப்படையிலும், அண்டை நாடுகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப... Read more
(16-05-2022) அரசியல் கைதிகள் தாம் எப்போது விடுதலை அடைவோம் என ஏங்கித் தவிக்கும் நிலையில், மீண்டும் வடக்கு, கிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் அத்தோடு சிறைக்குள்ளேயே வன்முறையும்... Read more
(மன்னார் நிருபர்) (16-05-2022) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மன்னாரை வந்தடைந்தது. -கடந்த 12 ஆம் திகதி முள்ளி... Read more