அன்பிற்கு இலக்கணமாய் அவணியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து அனைவருக்கும் நல்லவராய் நாணயத்தை காத்தீர் இடை நடுவில் வந்த இறைவனவன் ஏனோ... Read more
அம்மா என்றால் அன்பெனும் அர்த்தமாம் சும்மா சொல்வாரா சொர்க்கம் அவளென பத்து மாதம் பாரம் தாங்கியே சொத்தென என்னைச் சொந்தமாய்க் கொண்டாய் எறும்புஈ நெருங்கிடா இரவெலாம் காத்தே பொறுப்புடன் பொழுதெலாம்... Read more
12