பாரிஸ் மாநகரில் நாளை 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று. பார்புகழும் ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான விமல் சொக்கநாதன் எழுதிய ‘விமலின் பக்கங்கள்’ நூல் அறிமுகவிழா சிறப்புற நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மற்றுமொரு பார்புகழும் ஒலிபரப்பாளரும் அறிவிப்பாளருமான எஸ். கே. ராஜன் கவனித்து வருகின்றார். நூல் அறிமுக விழா சிறப்புற நடைபெற கனடா உதயன் ஆசிரிய பீடத்தின் அன்பான வாழ்த்துக்கள்!!
![பார்புகழும் ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான விமல் சொக்கநாதன் எழுதிய 'விமலின் பக்கங்கள்' நூல் அறிமுகவிழா பாரிஸ் மாநகரில்.......](https://uthayannews.ca/wp-content/uploads/2023/04/facebook_1682131205380_7055369643251279211.jpg)