எதிர்வரும் ஆகஸ்ட் 6ம் திகதி பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ‘வெண்மேரி’ விருதுகள் வழங்கும் விழாவில் புலம் பெயர் பல் துறை வெற்றியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். பலதுறைகளில் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செயற்பட்டு சேவையாற்றியுள்ள சுமார் 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.