அவுஸ்த்திரேலியா வாழ் ஈழத்து எழுத்தாளரும் தனது படைப்புக்களுக்காக பல விருதுகளைப் பெற்றவருமான எழுத்தாளர் பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவல் வெளியீட்டு விழா கனடாவில் 29 யூலை 2023 அன்று நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களுக்கு இத்துடன் உள்ள அழைப்பைப் பார்வையிடவும்
![அவுஸ்த்திரேலியா வாழ் ஈழத்து எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' நாவல் வெளியீட்டு விழா கனடாவில் 29 யூலை 2023 அன்று நடைபெறுகின்றது](https://uthayannews.ca/wp-content/uploads/2023/07/Screenshot-2023-06-02-123301.jpg)