டில்லியில் இருந்து ஹரித்தூவாருக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இந்த காரும், லோரியும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களை பற்றிய விவரங்களை காவல்துறை சேகரித்து வருகின்றனர்.
![உத்தரபிரதேசத்தில் கார்-லோரி மோதல் - 6 பேர் பலி](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/car-truck-mothal-6per-pali.jpg)