கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் மாதாந்த உரையரங்கம் வரிசையில் டிசம்பர் மாதத்தின் எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் கனடாவாழ் ஆய்வாளர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம் அவர்களின் உரை இடம் பெறும் . இதனைக் கண்டு களிக்க அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.
