முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது: அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் ‘தமிழ்த்தாத்தா’ என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த் தொண்டைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![உ.வே.சா.வின் தமிழ்தொண்டை போற்றி வணங்குவோம் - முதலமைச்சர்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/02/Uv-swaminatha-iyer-tamil-thondu-Stalin.jpg)