கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’க்கு மலேசியாவில் பெருந்தமிழ் விருதாக
1லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது; (இது இந்திய மதிப்பில் ரூபாய் 18லட்சம் ஆகும்). டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் விருதை வழங்கினர். “தமிழில் எது இல்லை என்ற கேள்விக்குப் பதில்தான் மகா கவிதை. தமிழர்கள் இதுகுறித்து உரையாடுவார்கள்” என்று அப்போது வைரமுத்து குறிப்பிட்டார்.
![வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது](https://uthayannews.ca/wp-content/uploads/2024/03/facebook_1710064027615_7172528391285637214.jpg)