((கனகராசா சரவணன்))
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வை இன்று புதன்கிழமை (19.06.2024) காலை 05.30 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.