யாழ்ப்பாணம். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும்
கனடா, ரொறன்ரோவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த
கோகுலன் (கோபி) சண்முகம் அவஉகள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானசேகரம் சண்முகம், பேரின்பவல்லி அவர்களின் ஏக புத்திரனும்,
சிவகுருநாதன், சரோஜினிதேவி அவர்களின் அன்பு மருமகனும்,
சங்கீதா (துளசி) அவர்களின் அன்புக்கணவரும்,
கணபதிப்பிள்ளை, தையல்நாயகி அவர்களின் அன்புப்பேரனும்,
காலம் சென்றவர்களான விநாயகமூர்த்தி, சரஸ்வதிதேவி அவர்களின் பெறாமகனும்,
ஸ்ரீபதிதாசன், சிவா கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு மருகனும்,
சுபஜோதி, இந்திரஜோதி, பத்மஜோதி, மங்களஜோதி, சுபாசினி (New Zealand), நிமலநடேசன்,
நடனஜோதி, காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம் அவர்களின் உடன் பிறவா சகோதரனும்,
சத்யகுமார், பிரியா, ரதி (California), நளாயினி (Colombo), கனகசபை (Australia), சண்முகம்
(சின்னா), டோட்டி (Australia), இந்திரா, அன்சலா (Singapore) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை 10-02-2025,
செவ்வாய்க்கிழமை 11-02-2025 இரு நாட்களும்
பி.ப 5:00 மணி முதல் பி.ப 9:00 மணி வரையும்,
புதன்கிழமை 12-02-2025 மு.ப 8:00 மணி முதல் மு.ப 9:00 மணி வரை
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G160
பார்வைக்கு வைக்கப்பட்டு பின் மு.ப 9:00 மணி முதல் மு.ப
11:00 வரை கிரியைகள் நடைபெற்று மு.ப 11:30 மணிக்கு
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0ல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுரேஷ் 416-624-5044,
பிரபா 416-357-5327,
சிவா 416-887-7052