வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Copyright 2018. All rights reserved. Privacy Terms and Conditions