இலங்கையில் மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று நேற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா னவர்களின் மொத்த எண்ணிக்கை 13,929 உயர்வடைந்துள்ளதுடன் 5,609 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.