வெலிகட மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
ஏற்கனவே சுமார் 40 கைதிகளுக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் புதிதாக 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.