இலங்கையிலிருந்து இந்த கொடிதான கொரோனா காலத்திலும் தவறாது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஞானம்’ கலை இலக்கிய மாத இதழின் மார்கழி மாத இதழ் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு மேற்படி சஞ்சிகையின் வெளியீட்டாளர் திரு ஞானேஸ்வரன் அழைக்கின்றார்… உலகின் பல நாடுகளிலிருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து உற்சாகம் அளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்– கனடா உதயன்-
ஞானம் 247 இதழ் தொடர்பான இணையவழி கலந்துரையாடலில் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.