யாழ்ப்பாணம் – அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருதனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. குறித்த பெண் கதிரிப்பாய், வாகையடி பகுதியில் மரண வீட்டுக்கு சென்றமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன