இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண், தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.