பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகபடுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. நில எடுப்பு பணிக்காக 2 தாசில்தார், 2 துணை தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
![பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகபடுத்த அரசாணை](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/Parandur-airport-arasanai.jpg)