வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதி முஸ்லீம் சகோதர மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வளம்கியுள்ளனர்
இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது