பேரவையின் வெள்ளிவிழாச் சிறப்பு நிகழ்ச்சி
23.04.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி
பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்
வரவேற்புரை : பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்
மாநிலத் துணைத்தலைவர்,
தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் சிந்தனைப் பேரவை.
தலைமை : திருமிகு த. ஸ்டாலின் குணசேகரன்
மாநிலத் தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.
முன்னிலை : திருமிகு க. அன்பழகன்
பொதுக்குழு உறுப்பினர், மக்கள் சிந்தனைப் பேரவை.
சிறப்புரை : ‘ஞானாலயா’
திருமிகு பா.கிருஷ்ணமூர்த்தி
‘ஞானாலயா’
திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி
அரசு நூலகத்தைப் பயன்படுத்தியவர்களுக்குப் சான்றிதழ் வழங்குதல் : மருத்துவர் இராதிகா மைக்கேல்
பொதுக்குழு உறுப்பினர், மக்கள் சிந்தனைப் பேரவை.
நன்றியுரை : திருமிகு ஜா. தினகரன்
மாநிலத் துணைச் செயலாளர், மக்கள் சிந்தனைப் பேரவை.
தாங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மக்கள் சிந்தனைப் பேரவை
தமிழ்நாடு மாநிலக் குழு