இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை... Read more
(மன்னார் நிருபர்) (15-12-2020) இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்... Read more
மன்னார் அரச அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல். (மன்னார் நிருபர்) (15-12-2020) மக்களின் ஏழ்மை நிலையை பயண்படுத்தி பல்வேறு நுன் நிதி நிறுவனங்கள் பெண்களை ஏமாற்றி நுன் நிதி கடன்களை வழங்கி பெண்களை த... Read more
மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர் கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செ... Read more
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருதனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. குறித்த பெண் கதி... Read more
மருதனார்மட கொத்தனியின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு. தற்போதுவரை 43 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதன... Read more
வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று நேற்று இரவு விபத்திற்குள்ளாகியதுடன், அதன் சாரதி தப்பி ஓடியுள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச... Read more
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கடற்படைத் தனிமைப்படு... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாளை 15 ஆம் திகதி, முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழகத... Read more
(மன்னார் நிருபர்) (15-12-2020) வடக்கு கிழக்கை மாகாணங்களை கடந்த வாரம் அச்சுறுத்திய ‘புரேவி’ புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ள... Read more