மன்னார் நிருபர் (17-10-2020) கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்சியாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. தொடர்சியாக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இதுவொரு ஓயாத பிரச்சனை. இரு நாடுகளுக்கு இடையேயான உரவில் இது ஒரு உரசலாகவே இருக்கிறது. ஆனால் இதற்கு நிரந்தரமான தீர்வு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்... Read more
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையை சேர்ந்த முரளிதரன் அஸ்விகன் என்ற மாணவன் 196 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளார். தான் ஒர... Read more
தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நட... Read more
வடமாகாணத்துக்கு வெளியே ஒருவர் மரணித்தால், அவரது சடலத்தை வடமாகாணத்துக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமாயின், இறுதிச் சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின்... Read more
இலங்கையிலுள்ள சில முக்கிய பிரமுகர்கள் சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள... Read more
முடிந்தால் கைது செய்து சென்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு விட்டுச் சென்ற கஜேந்திரன் MP Read more
வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முழுப் பகுதியை... Read more
மன்னார் நிருபர் (16-11-2020) பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக (ஒன் லைன்) மேற்கொள்வ தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மற்றும் கடல... Read more
புதிய அரச அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் (மன்னார் நிருபர்) (16-11-2020) மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,மாவட்டத்தில் நிலையான அபி... Read more