மன்னார் மாவட்ட அரச அதிபராக நந்தினி ஸ்ரான்லி டி மெல் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 16 ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ள இவர் கடந்த 1995... Read more
கதிரோட்டம் 13-11-2020 திடீரென ஒரு சில வாரங்களில், உலகை ஆட்டம் காண வைத்த கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடாக இல்லை. இலங்கை இந்தியா அமெரிக்கா கனடா என்று நாடுகளின் பெயர்களை ந... Read more
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுக... Read more
அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கிய நான்கு பிள்ளைகளின் தாய், பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழ... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிந... Read more
கொழும்பு நகரின் சில பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ஹெலிகொப்டர்கள் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் த... Read more
-நக்கீரன் மலேசிய இந்துப் பெருமக்கள் இவ்வாண்டு கொண்டாடும் தீபாவளி பலவகையில் வேறுபட்டுள்ளது. மலேசியவாழ் இந்துக்களின் தலையாய சமய விழா திபாவளித் திருநாள். அத்தகையத் திருநாளை வழக்கமாக சொந்த ஊரில்... Read more
புதுடில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று போலி ரசீதுகள் வாயிலாக ரூ.685 கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ-வே ரசீது, ஜிஎஸ்டிஎன் இணையதளங்களின் ஆய்வுகள... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சற்று முன்னர் உயிரிழந்தனர். இதன்படி 54 மற்றும் 45 வயதுடைய ஆண்கள் இருவரே உயிரிழந்ததாக அர... Read more
தமிழ் மக்களின் உரிமைகளில் ஒன்றான மாவீரர் நாளினை நினைவு கூர்வதற்கு அனுமதி வழங்குமாறுகோரி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார் அவர்... Read more