இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 68 வயதுடைய மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : பொல்லாத காலங்கள் சொல்லாமல் விலகக்கூ... Read more
அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே, தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அன... Read more
மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள... Read more
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 66 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்க சொந்தமான விசேட விமானத்தின... Read more
பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத தமிழர் தாயகம் என்ற ஒன்றை... Read more
யாழ் மாட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை இன்று (11) காலையில் இருந்து நீக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த முடக்கல் நிலை ந... Read more
துஷ்பிரயோக வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அம்பாந்தோட்டை – அங்குனகொபெலஸ்ஸ சிறையில் இன்றுபுதன்கிழமை காலை திடீரென மரணமடைந்துள்ளார். சிறுவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய வழக்கில் தட... Read more
இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நேற்று(10)புரிந்துணர்வு... Read more
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க எமது கௌரவ நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இச் செயற்பாட்டை இலங்க... Read more