மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதுதான் துரதிர்ஷ்டம். அதன்பின்புதான் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின்... Read more
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நெடுங்கேணி வெடுக... Read more
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையை பெற்று வீடு திரும்பியவருக்கு மீளவும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு குறைந்தளவான கொரோனா தொற்று... Read more
திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்த... Read more
தீவகம் – அனலைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமையால் குறித்த பிரதேசம் மறு அறிவித்தல் வரை சுகாதார அதிகாரிகளினால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் ஊர... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இ... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழன் மாலை இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அதனை கண்டிக்கும் வ... Read more
கொரோனா அச்சம் காரணமாக மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மன்னார் ஆயர் இல்லப் பகுதியில் கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட மூத்த விரிவுரையான செல்வி பரமேஸ்வரி கணேசன் சென்ற செவ்வாய்க்கிழமை தமது பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். காரைநகரைச்... Read more
கொழும்பு, காசல் வீதி மகளிர் மகப்பேற்று மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அர... Read more