தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கும் இடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீ... Read more
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (23) இதுவரை 609 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேலியகொடை... Read more
தமிழ்த் தேசியக் கட்சிகள் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் ஒன்றிணைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவ... Read more
யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மகேந்திரன் மயூரனை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்தது யாழ் மாவட்ட நீதிமன்றம... Read more
– பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் – தேர்தல்கள் ஆணையத்தால் 2020 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்... Read more
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர அவரது கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் ஹக்கீம் இப்போது தனி... Read more
தாயின் மடியில் : 05.02.1944 சிவனின் அடியில்: 26.09.2020 “எம் இதயங்களில் ஒளிவீசிய பூரண நிலவே -எம் கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ! எம் அருமைத் தெய்வமே, வாழ்வே மாயமென்று எமக்கு உணர்ந... Read more
பாராளுமன்றத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு 20வது திருத்தச் சட்டத்திற்குப் பின்னால் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களைப் பாதிக்கும் விடயங்கள் அதிகமாக உள்ளன என்பதை அனைவரும்... Read more
கதிரோட்டம் 23-10-2020 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்ற பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்று முன்தினம... Read more
முன்பக்கம் 23-10-2020 விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்திருக்... Read more