ஜெ.பிரஷாந்த் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்களின் காணிகளில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களை குடியேற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் என ம... Read more
வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்ப... Read more
ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெர... Read more
இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் வேண்டுக... Read more
பரந்தன் உமையாள்புரம் பகுதியிலுள்ள வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் எல்லைகற்கள் அளவீடு செய்வதற்காக எல்லைகற்கள் இறக்கப்பட்டுள்ளதை கண்டித்து... Read more
கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியின் மாணவர்களில் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தால் ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா... Read more
முகநூல் பக்கங்களில் சமூக ஈடுபாட்டோடு பங்கெடுக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நன்கு அறிமுகமான தோழர் பாலன் அவர்களது ஒரு முக்கியமான பதிவைப் பார்த்த போதுதான் சத்தியனுக்கு இந்த விரிவான பதிவை எழுத வ... Read more
மீன்பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம், இன்று கடற்படையினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செ... Read more
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 605 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் 466 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்ற... Read more
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சா... Read more