இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்று இலங்கை மீதான ஐ நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன ஐக்கியநாடுகள்... Read more
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன... Read more
தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுட்டித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ளார். இ... Read more
நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின்... Read more
நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமே பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. நாளை... Read more
முல்லைத்தீவு மாவட்டம் கொல்லவிளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புத்தகப் பைகளும் பாடசாலை சீருடைத்துணிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள... Read more
வவுனியா- ஈச்சங்குளம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் வவுனியா, ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து வீடு... Read more
சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன சி.வி.வி... Read more
20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன தலைமையில் குறித்த... Read more
கண்டியில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மற்றொரு சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது என குறிப்பிடப்படுகின்றது. கு... Read more