மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய... Read more
இலங்கை பெண்மனி ஒருவர் ஒரு பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இந்த 5 குழந்தைகள் பிரசவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே 5... Read more
அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்ற... Read more
பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். சிங்களவர்களை குறைத... Read more
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வீரர்கள் அனைவரும் தனிமை... Read more
இலங்கை ,வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள அரச சார்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்... Read more
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.... Read more
கதிரோட்டம் 28-08-2020 வெள்ளிக்கிழமை இலங்கைப் பாராளுமன்றம் மீண்டும் எம் மக்களின் நீதிக்காய் குரல் எழுப்பும் தமிழ் பேசும் அங்கத்தவர்கள் சிலரால் பரபரப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வளவ... Read more
மண்டைதீவில் கடற்படையினரின் பாவனைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்பு நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... Read more