இலங்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் உள்ளன. எனவே, இவற்றை மூடிமறைக்க முடியாது. குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது.”என... Read more
ஆவா வினோதன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போதே இவர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் வ... Read more
தமிழர்களின் வரலாறு, கலாசார அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா தமிழர்கள் இல்லாத கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மல... Read more
நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் மீது வி... Read more
“எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்து... Read more
இலங்கையில் சிக்கியிருந்த 174 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0282) மூலமாக கடந்த 25ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரா... Read more
தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது மக்களி... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச்... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.27: மலேசிய இந்திய சமுதாயத்தில் இன்றைய காலக்கட்டத்தில் நகர்ப்புற ஏழை மக்களாக இலட்சக் கணக்கானோர் அல்லல்படுவதற்கு முகாந்திரமான காரணம், தோட்டப் பாட்டாளிகளை அன்றைய காலக்... Read more