இலங்கையில் பூர்வீக குடிகள் தமிழர்களே என்று நாடாளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, பகிரங்க விவாதம் நடத்த முன்வருமாறு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில. கொழு... Read more
– பொ.ஐங்கரநேசன் ஆதாரங்களுடன் உறுதிபடத் தெரிவிப்பு புதிய பாராளுமன்றின் கன்னி அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஆற்றிய உ... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர... Read more
கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசா... Read more
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை 2021 முதல் தடை செய்ய அமைச்சர்கள் அமைச்சரவையில் முன்மொழியப்பட உள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபை, குறிப்பாக ஷம்போ மற்றும் ஹேயர் ஜெல், பிளாஸ்டிக் மற்றும... Read more
முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சந்திரசிறியை வடக்கின் ஆளுனராக நியமிக்குமாறு இந்த அரசாங்கம் வந்தவுடன் தான் கோரியிருந்ததாக, கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித... Read more
வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் விழாக்குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ. கௌதமன்... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. ”உல... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்... Read more
வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனையாக உள்ளதோடு அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எனது பலத்தைப் பிரயோகித்து அம் மக்களின் பிரச்சினைகளை இலகுபடுத்துவேன்... Read more