நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள... Read more
2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்படுவதாக அந்த ஆணை... Read more
இலங்கையில் கொரேஈனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு... Read more
பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள... Read more
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்... Read more
சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கினார் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ்ப்பாண பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற... Read more
நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு... Read more
தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்தியகிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டுத்துறையில் உயர்ந்த விருதான ராஜீவ் காந்த... Read more
இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ... Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பொய் கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தற்போதைய அரசாங்கம் புனர்வாழ்வளிக்க வேண்டும்... Read more