எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது 5,236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரக் கட்டத்தில் 163 முறைப்பாடுகள் பதிவு... Read more
– முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த காரணமும் இல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை களமிறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என சுவிஸ் தூதுவரிடம், வ... Read more
எமது இனம் மற்றும் மொழி ஆகியன எமது அடையாளமாக இருந்து எமக்கு பாதுகாப்பையும் பெருமையையும் தரும் என்று எண்ணியிருந்த போதெல்லாம் இதயத்தை துளைத்து போன்ற பல கொடுமைகள் இதுவரை அரங்கேறியுள்ளன. அவையெல்ல... Read more
மலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ம... Read more
இலங்கையின் தமிழின அழிப்பின் அடையாளமான கறுப்பு யூலை தொடர்பான நினைவுச் செய்தியை பகிர்ந்துள்ள கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அவர்கள்… July 23, 2020 Ottawa, Ontario The Prime Minister, Jus... Read more
மலேசிய மடல்: -நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 23: ஐக்கிய இராச்சியத்தைப் போல மலேசியாவிலும் முடியாட்சி இயைந்த குடியாட்சி நடைபெற்றாலும் ஜனநாயக மாண்பிற்கு எவ்வித பங்கமுமில்லை. நீதிமன்ற நடைமுறையும்... Read more
சிவா பரமேஸ்வரன் —முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி. இலங்கையில் தொகுதிவாரியான நாடாளுமன்றத் தேர்தல் இறுதியாக 1977ல் நடைபெற்றது. 161 தொகுதிகளிலிருந்து 168 உறுப்பினர்கள் தெரிவாகினர். கொழும... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 22: 2020 ஜூலைத் திங்கள் 23-ஆம் நாளில் 68 வயதை எட்டும் மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கின் தலைமைத்துவ காலம் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வ... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 22: தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ‘டான்ஸ்ரீ டத்தோ கே. ஆர். சோமா மொழி – இலக்கிய அறவாரியத்தின் சார்பில் மலாயாப் பல்கலைக்கழக தமி... Read more
ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது- பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டைக் கைவிடுமாறு யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தம்மை ச... Read more