சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங்கள் அநேகமானவை தனித் தேர்தல் மாவட்டமாக உள்ளன. ஆனால் வடக்கிலுள்ள ஐந்து நிர்வாக மாவட்டங்கள் இரண்டு தேர்தல் மாவட... Read more
மலேசிய மடல்: கோலாலம்பூர், ஜுன் 25: மலேசியாவில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் விடயத்தில் இந்திய நடுவண் அரசு பாராமுகமாக இருப்பது ஒருபுறம் இருக்க அவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாக சம்பந்தப்... Read more
சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்னர் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரம் 1956ல் அரங்கேறியது. அதே ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பண்டாரநாயக்க தனிச... Read more
சிவா பரமேஸ்வரன்—முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இந்தக் கட்டுரையை வாசிக்கும் பலர் திருமலை`தியாகி நடராஜனை` அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் அவர... Read more
கதிரோட்டம் 19-06-2020 வெள்ளிக்கிழமை . இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகளையும் துயரங்களையும் தான் மக்கள் அதிகளவில் அனுபவித்துள்ளார்கள். தமத... Read more
சிவா பரமேஸ்வரன்— மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கையின் கிழக்கு மாகாணம் நாட்டில் சற்று தனித்துவமானது. அங்கு மூவின மக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள... Read more
கோலாலம்பூர், ஜூன் 17: கொடிய ஆட்கொல்லி கிருமியான கோவிட்-19இன் பரவலும் தாக்குதலும் தங்கு தடையின்றி உலகெங்கும் தொடர்கின்றது. இந்த நிலையில், கொரோனாவின் எல்லை தொடர்ந்து விரிவடைவதாக உலக சுகாதார நி... Read more
கதிரோட்டம் 12-06-2020 வெள்ளிக்கிழமை கொரோனா என்னும் கொடிய நோய்க்கிருமியின் தாக்கம் இரண்டு இலட்சக்கணக்கான உயிர்களை இது வரை பலிகொண்டுள்ளது. தொற்று நோய்களின் தாக்கம் மனித இனம் தோன்றிய காலந்தொட்ட... Read more
– நக்கீரன்- கோலாம்பூர் மலேசிய மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்லத் துளிர்விடுகிறது. இதில் முதல் அம்சமாக, குடியிருப்புப் பகுதி, சாலை உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினரை எதிர்கொள்ள நேரிடாத பழ... Read more
*-நக்கீரன்* – மலேசியா ஈழ தேசத்தில் தோன்றி தமிழகத்தில் வாழ்வைத் தொடர்ந்து மலேசியத் திருநாட்டில் மையம் கொண்டு உலகத் தமிழர்களை இணைத்ததுடன் தாய்மொழி உணர்வை உயிரணையக் கருதும் பிரெஞ்சு மொழி... Read more