இரண்டு மாதங்களை எட்டிப்பிடிக்கப்போகின்றன, ‘கொரோனா’வின் கோரத்தாண்டவத்தை நாம் மரணத்தோடு இணைத்து பார்த்து அஞ்சி அஞ்சி வாழ்ந்த நாட்கள். மரணம் சில வேளைகளில் எம்மை அழைத்துச் சென்று விட... Read more
மலேசியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெளிநாட்டுத் தொழிலாளர்-களால் பலவகையாலும் சலசலப்பு எழுந்துள்ளது. இதற்கு இடையில் நூற்றுக்கணக்கானோரை கைதுசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.... Read more
– பொன்.வேதமூர்த்தி* சீர்மிகு மலேசியாவில், தோட்டத் தொழிலாளர் அத்தியாயம் தொடரும்வரை மலாயா புரட்சித் தலைவர் எஸ்.ஏ.கணபதியின் பெயரும் புகழும் நிலைத்திருக்கும் என்று மலேசிய முன்னேற்றக்... Read more
இன்று மே மாதம் 1ம் திகதி. இந்த நாளை நினைக்கும் போதெல்லாம் எமது கண்களுக்கு முன்னாபாக முதலில் தெரிவது சிவப்பு நிறக்;கொடிகளும், அவற்றைக் கைகளில் பிடித்த வண்ணம் அணியணியாக நடந்து செல்லும் விவசாயி... Read more
மலேசியாவில் கோவிட்-19: கட்டுப்பாட்டில் உள்ளது. கோலாலம்பூர், ஏப்.29: கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் மலேசியாவில் மெல்லக் குறைந்து வருகிறது; ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வருகிறது. இதன் தொடர... Read more
‘கொரோனா’ என்னும் கொடிய நோய்கிருமி தற்போது உலகெங்கும் தாண்டவமாடுகின்றது. கற்றவர்கள், விவசாயிகள், மதவாதிகள் ,நாஸ்த்திகர்கள், ஆட்சித் தலைவர்கள் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், செல்வந... Read more
கொடிய நோய்கள் காரணமாகக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை , வெறும் எண்கள் அல்ல! அவை அனைத்தும் மனித உயிர்கள்….. பல அதிசயங்களையும், அழகு தரும் வளங்களையும், இயற்கையாகவே தோன்றிய மருத்துவக் கு... Read more
எவ்வளவுதான் கூட்டி கூட்டிப் பார்த்தாலும் ஏறக்குறைய 1400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகக் கருதப்படும் ஆங்கில மொழி, ஒரு சிறு குழு மக்களின் பேச்சு மொழியாகவும் வட்டார அளவில் வரையறுக்கப்பட்ட உள்ளூர... Read more
ஆன்மிக சிந்தனையாளராக வாழ்வைத் தொடங்கிய பாவேந்தர், தமிழ்ப் பற்றும் மொழிப்பற்றும் மிக்க சுயமரியாதைச் சுடரொளியாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட கவிக்கோமனுக்கு ஓர் ஆசை இருந்தது; அது அவரின் வாழ்நாளி... Read more