என்.புவியரசன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்களின் ட்ரோலர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டன என நீதிமன்றிற்குக் கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர்... Read more
இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு 26-06-2024 அன்று கொழும்பில்... Read more
ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலம் “ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு குறைந்த செலவுடனான மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது... Read more
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பிலான 108 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசிளார். அவற்றில... Read more
சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்தபின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.... Read more
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். அவரது மூத்த மகள் ஸ்டெல்லா (27) பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஸ்டெல்லாவுக்கும் அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ரா... Read more
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உறவினரின் வீட்டில் வைத்து நான்கரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போலீசார் போக... Read more
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள அட்லாண்டிகோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். உடனடியாக இதுபற்றி அவசர உதவி எண் மூலம் காவல்த... Read more
பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள நியூவா எசிஜா மாகாணத்தில் நடந்த மோதலில் கிளர்ச்சிக் குழுவினர் 7 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது. பாண்டபங்கன் நகரில் நேற்று புதிய மக்கள் ராணுவம் என்ற கிளர்ச்ச... Read more
கென்யாவில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கான வரியை உயர்த்தப்போவதாக அந்தநாட்டின் அரசு அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தி... Read more