அரசியலில் தவறு இழைப்போரை அறமே கூற்றுவனாகி தண்டிக்கும் என்று ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் தெளிவாக உரைக்கிறது. சங்க காலத்தில் இறைவன் அல்லது மன்னனையோத்தான் பாட்டுடைத் தலைவனாகக்... Read more
கவிஞர் த. நந்திவர்மன்- சிட்னி பறந்தன பாரினில் பதினொரு ஆண்டுகள் இறந்தவர் தொலைந்தவர் எத்தனை ஆயிரம் மறந்திட முடியுமோ மடிந்தவர் நினைவினை? மறைந்தவர் வலியினில் மலருமோ புதுயுகம்? ... Read more
ஆடையில் தூய்மையும் ஆன்மாவில் தூய்மையும் ஆயிரம் காலம் அழிந்திடாத சேவையையும் காலங்காலமாக மக்கள் களங்கமற்ற நெஞ்சில் ஆலகாமாகப் பதிந்து அலைக்கழிக்கும் கிருமியைக் கொல்ல முடியவில்லை. கொடுமையான நிகழ... Read more
(மே 18-துன் வீ. தி. சம்பந்தனது- நாற்பத்து ஒன்றாவது நினைவு நாள்) *-நக்கீரன்*-மலேசியா மலேசிய அரசியல் வானில் ஒளிர்ந்தவரும் பொது வாழ்வில் மிளிர்ந்தவருமான துன் வீ. தி. சம்பந்தனுக்கு இன்று 41-ஆவது... Read more
ஓய்வு நேரத்திலும் உள்ளம் களைப்பான வேளையிலும் திரைப்பட பாடல்களை விரும்பும் நேயர்தம் மனங்களை இன்றளவும் தென்றாலாக வருடும் பாடல்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றான ‘மாமா மாமா மாமா’ என்ற கூட்டுப் பாடலை ட... Read more
அவர்கள் ‘ நன்றாக பேசக் கூடியவர்கள்… ‘அவர்களே’ எம்மை வழி நடத்தக்கூடியவர்கள்” இந்த வரிகள் நாம் இன்று நேற்றல்ல, பல் வருடங்களுக்கு மேலாக எமது காதுகளை வந்தடைந்து தெற... Read more
ஆலயங்கள், ஆன்மிக தலங்களாகவும் வழிபாட்டு மையங்களாகவும் மட்டுமே இருந்துவிடல் ஆகாது. அவை, சமூக மையங்களாகவும் பரிமாணம் பெற வேண்டும் என்று ஆன்மிக ஆன்றோர்களும் சமூக சான்றோர்களும் பன்னெடுங்காலமாகவே... Read more
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் நிறுவிய ‘டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் மொழி-இலக்கிய அறவாரிய’த்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள 5-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி, மலேசியா... Read more
(அன்னையர் தின சிறப்புச் சிறுகதை) *மாற்றாந்தாயைப் போன்ற மனம் காகங்களுக்கும் இருந்தால், உலகில் ஒரேயொரு குயில்கூட உருவாக முடியாது.* “அம்மா.. . அம்மா, இந்த மனுச அம்மாக்களெல்லாம் இன்னைக்கு ரொம்போ... Read more
வீர வியட்னாமின் விடுதலையை வேட்கையை நசுக்க வந்த கோர முகம் கொண்ட அமெரிக்கா குப்புறப் படுத்தது எதனாலே? அது ஆயுத பலத்தால் அல்ல. தனது மக்களை சரியாக வழி நடத்தி மாற்றானை வீழச் செய்த அரசியலும் இராணு... Read more