கதிரோட்டம் 24-12-2020 இதுவரை காலமும் வடக்கு அரசியலிலும் தமிழர் விடயங்களிலும் கண்களை மூடிக்கொண்டு செயற்பட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இது வரை மக்களை ஏமாற்றிய... Read more
*மலாக்கா பரமேஸ்வர மன்னர் பரம்பரை வீழ்ந்ததற்கும்* *வேளாங்கண்ணியில் புனித தேவாலயம் எழுந்ததற்கும்* *காரணமானவர்: வாஸ்கோட காமா* *-நக்கீரன்* மலாயா மண்ணிலும் மக்களிடத்தும் முதன் முதலில் ஐரோப்பியக்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : வசதி வாய்ப்புக்களும், வாழ்க்கைத் தர... Read more
கனடாவில் தமிழ் மக்கள் நாடிச் செல்லும் நம்பிக்கையான புடவை மாளிகை Fashion World நிறுவனத்தினர் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய CURB-SIDE PICK UP முறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர... Read more
ராஜபக்சக்களின் ஆட்சியை ஒரு தென்னிலங்கை விமர்சகர் மெரிடோகிரசி-meritocrazy என்று அழைப்பார். கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மெரிட்ட... Read more
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் நன்றி தெரிவிக்கின்றார் அண்மையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக மூன்றாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சா... Read more
ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம், தான் தயாரித்த மூன்றுநிமிடநேர திஸ்ப்ரெட் (The Spread) எனும் குறும்படமானது, ஒரு சக்தி வாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது சிறிய மற்றும் அப்பாவித்தனமான செயல்கள்தங்களைச்... Read more
ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளது. உலகப்புகழ் பெற்ற தமிழ்ப் பேச்சாளர் முனைவர் பர்வின் சுல்தானா அவர்கள், “தமிழ் என்ப... Read more
“இலங்கையின் தலைநகராம் கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ மாதாந்த சஞ்சிகையில் தமது படைப்புக்கள் பிரசுரிக்கப்படுவதை எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் கவிஞர்களும் பெருமையாகக்... Read more
தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற... Read more



















