டித்வா புயல் இடர்பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளை மிகச் சி... Read more
அதிகார சபையினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-01-2026) பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய தனி... Read more
காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது 29ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சூரிய உலர்த்த... Read more
– மலையக சமூக ஆய்வு மையம் கேள்வி டித்வா புயலால் அழிந்த மற்றும் செதமடைந்த வழி பாட்டு தலங்களை மீள கட்டமைக்கும் பணியின் அங்குராப்பண கூட்டம் கம்பளை தெரகல போதிருக்காராமை விகாரையில் கடந்த 27ஆ... Read more
மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி நடத்திய பொங்கல் விழாவில் ஒன்றாரியோ மாகாணப் பிரதமர் டக் போர்ட் புகழாரம்! “எமது ஒன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கத்தில் மாகாண சபை உறுபபினராகவும் பாராளு... Read more
பல்லின ஊடகங்களின் முக்கியஸ்த்தர்களுடன் நடத்திய வட்ட மேசை சந்திப்பில் ஒன்றாரியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவி Marit Stiles உறுதி “ஒன்றாரியோ மாகாணத்திலும் மற்றும் பிற மாகாணங்களிலும் இயங்கிவ... Read more
தமிழ் ரப் பாடகர் வாகீசனைத் தூக்கியது அவருடைய முருகன் பாடல். அப்பாடலில் முருகன் ஒரு கடவுளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர் தமிழ் மக்களைக் காக்கும் ஒரு தலைவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதா... Read more
வருடா வருடம் தவறாது நடைபெறும் பொங்கல் விழா மற்றும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் ஆகியவற்றை கனடாவின் ஆளும் கட்சிக் குழு நடத்துவது முக்கிய நிகழ்வாக அமையும். அந்தவகையில், கனடிய அரசின் உயர்ம... Read more
1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்த... Read more
தைமகளே பிறந்துவா தைத்திருநாட் கொண்டாடி தரணி எங்கும் ஒளிக்கவே! தேமதுரத் தமிழொலி தேசமெலாம் ஒலித்திட தாமதம் செய்திடா வருவாய் நம்பிக்கைக் கீற்று நாளும் தெரியும் நம்வாழ்வும் நன்றாய்ச் சிறக்கும் எ... Read more



















