தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில... Read more
அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதமே அமெரிக்கா செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்ததடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் முதலமைச்சர் ப... Read more
வருடா வருடம் நடைபெறும் இந்த அறிவுத் தேடல் கொண்ட திருவிழாவில் உலகெங்குமிருந்து அனைவரையும் எதிர்பார்க்கின்றார்கள் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையினர் Read more
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை என ஜோதிர்மட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உத்தரகாண்ட் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரான சுவ... Read more
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்... Read more
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைக்காக தனிப்படை காவல்துறை ஐதராபாத் விரைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்கு... Read more
தென்காசி மாவட்டத்தில் தொண்டர்களை சந்திக்க வி.கே.சசிகலா இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து உரையாற்றுவதற்காக வருகிற 17.... Read more
தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி அதிகாரிகள் முன் திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ-வும், திருநெல்வேலி மக்களவை... Read more
அரசியல் படுகொலைகள் குறித்த பாஜக தலைவர் அமித் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச... Read more
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து சிபிசிஐடி தனிப்படை காவல்துறை கைது செய்துள்ளனர். கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்... Read more