சென்னை ஆவடியில் உள்ள கிருஷ்ணா ஜூவல்லரி நகைக்கடையில் 4 நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர். அவர்களை காவல்துறை தேடி வருகின்றன... Read more
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்’ என அக்கட்சி தலைவர் கார்கே கூறினார். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் கார்கே பேசியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் கா... Read more
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள... Read more
நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல்... Read more
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையின் பந்த்ரா பகு... Read more
ராமநாதபுரத்தில் பாஜக மாநிலத்தலைவர், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில்,... Read more
நாகர்கோவில், ஒழுகினசேரியில் அமைந்துள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது . முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு... Read more
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தானியங்கி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை... Read more
பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டில்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி நிதியமைச்சர் அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அ... Read more
ஊழலுக்கு எதிராக பா.ஜ. போராடவில்லை. அவர்களை எதிர்ப்பவர்களை அடக்கவே விரும்புகிறார்கள்’ என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாலோரில் ந... Read more