ம.பி. மாநிலம் ரேவா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ப... Read more
பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் ப... Read more
பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம் என அதிமுக பொதுச்செயலாள... Read more
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கமுதியில் பேசியதாவது: ராமநாதபுரம் நாடா... Read more
அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ., முயற்சி செய்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர்... Read more
நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை எனவும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன... Read more
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை ஆதரித்து தொகுதி முழுவதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர... Read more
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை பாஜக... Read more
அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஒரு நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்! அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பே... Read more
தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கரன்கோவில் தேரடி பகுதியில் பிரசவத்தில் ஈடுபட்டார். கடந்த 2021 ஆம்... Read more