விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்... Read more
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. காங்... Read more
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.... Read more
”10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணர துவங்கி விட்டதாகவும், சிலரை சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என முதல்வர் ஸ்டாலின் கூறியு... Read more
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவை மோசடி வழக்கில் காவல்துறை கைது செய்துள்ளனர். ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரரான வை... Read more
ஹரியானா மாநிலம் உன்ஹானி கிராமத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலை... Read more
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்- இல் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெ... Read more
கோவை கரும்புகடை பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களுக்கு... Read more
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ப... Read more
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19... Read more