தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த வ... Read more
சமூகநீதியை பாதுகாக்க போராட்டிக் கொண்டிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம்... Read more
விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70). அவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக... Read more
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி மதியம் 12 மணி அளவில் மத்திய அமைச்சர் ராஜ்... Read more
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரச... Read more
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் த... Read more
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரசின் கோட்டையான அமேதியில் கடந்த 2004 முதல் 2014 வரை தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல்காந்தி. கடந்த... Read more
திருநெல்வேலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.ப... Read more
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., புது சின்னத்தில் போட்டியிட முடியுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:- திமுக,... Read more
‛‛அமலாக்கத்துறை பணம் பறிக்கும் துறையாக மாறி உள்ளது” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு... Read more