விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுனர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ஆளுனர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுனர் தேநீர் விருந்து அளிப்பது... Read more
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.423 கோடி மதிப்பீட்டில், 12,000 வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட... Read more
ஆளுனர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு ம... Read more
நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் ச... Read more
ஈரோட்டில் வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மதுக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொ... Read more
எடப்பாடி பழனிசாமி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடு கலந்துரையாடினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி... Read more
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்ப... Read more
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தொடர் ஆணவ படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விட... Read more
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, சென்னையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்த... Read more
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகி... Read more



















