தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ... Read more
மக்களவை தேர்தலில் பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழ... Read more
அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் சிங்கமுத்து பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு இடையே சிங்கமுத்துவிடம் அரச... Read more
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ம... Read more
பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க. தலைமை... Read more
தனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கான பணம் கொ... Read more
உடல்நலக்குறைவால் தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் பா.ஜ.க. தேசிய தலைவர... Read more
பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார். தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்செந... Read more
சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூடுதல் ஒன்றை சேர்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கு... Read more
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை... Read more