தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு... Read more
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான ச... Read more
மேற்குவங்காள மாநிலம் கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்... Read more
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. விழுப்புரம்... Read more
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, ப... Read more
பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர்... Read more
நல்லதொரு மாற்றம் ஏற்பட இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எப்... Read more
திருப்பூர் அருகே வாகன சோதனையின்போது, தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர... Read more
சொந்த ஊரில் பிரச்சாரம் செய்தபோது மறைந்த தாயை நினைத்து கண் கலங்கினார் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்.பி. கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில்... Read more
ஏடிஎம் இயந்திரங்களில் யூ பி ஐ (யூனிபைடு பேமென்ட் இன்டெர்பே ஸ்) வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்... Read more