வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரி வசூல் செய்த போதிலும், மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவு என தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மா... Read more
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் ஆன்மிக பயணம் சென்றுக் கொண்டிருந்தவர்களின் கார், சாலையை விட்டு விலகி அந்த பகுதியில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்த நிலையில், காரில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பரிதா... Read more
சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 மகள்கள். இந்நிலையி... Read more
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா... Read more
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி... Read more
மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ள இரண்டு தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதுரை... Read more
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை... Read more
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் ரூ.100 கோடி நில மோசடி புகாரில், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபா... Read more
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட... Read more
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, 1 லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற... Read more