நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழ... Read more
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை சென்ற 10 பக்தர்கள் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் ம... Read more
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களு... Read more
மனமாற நான் போற்றிப் பின்பற்றிய பெருந்தலைவர் அவர்களின் நினைவுகள் குறித்து நூல் எழுதி அவரது நூற்றாண்டு விழாவின் போது 2002ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், கொடிய கருப்... Read more
மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் காலை 11 ம... Read more
பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக... Read more
அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனது 84-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மு... Read more
கேரள முன்னாள் முதல்-அமைச்சரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமாக வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார... Read more
தமிழக மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதா... Read more
முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, நாளை கோவை மற்றும் திருப்பூர் மாவட... Read more



















