திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் (பொருட்காட்சித்திடல்) மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஆகியோர்... Read more
பஞ்சாப் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப்... Read more
தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 8-ந்தேதி நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.... Read more
மேற்கு வங்காளத்திற்கு தேவையான பல்வேறு சமூகநல திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக... Read more
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மரியாதை செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் வருகை தந்தனர். ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு காரில் திரும்பியபோத... Read more
பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி. தனது 14 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றி அதன் மூலம் அத்வானி அரசியலுக்கு வந்தார். ஜன சங்கம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்... Read more
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்ட... Read more
அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு ஸ்பெயினில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக... Read more
பு.கஜிந்தன் வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயக... Read more
சண்டிகர் மேயர் தேர்தல் குறித்து பாஜகவை சாடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ் ரிவால், “மேயர் தேர்தலிலேயே முறைகேடு செய்கிறவர்கள் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் எந்த எல்லை வரைக்கும் செ... Read more