எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்துவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தல... Read more
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு... Read more
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தி... Read more
அரவிந்த் மேனனை தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுகள்,... Read more
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர்... Read more
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து பெண்கள் மட்டும் வழிபாடு நடத்தும் பாரம்பரியத் திருவிழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குட்டம் ஊரா... Read more
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர... Read more
திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (வயது 47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானாா். நமக்கு மிகவும் பிடித்த பல பாடல்களைப் பாடிய அந்தக் குரல் ஓய்ந்... Read more
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கட... Read more
குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்ம... Read more