மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய நியமித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.... Read more
காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை அண்மையில் இணைத்த ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படுள்ளார் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரிய... Read more
ஜம்மு காஷ்மீர் காலை மீண்டும் நில அதிரவு உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் காலையில் மக்கள் மற்றும் குழந்தைகள் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்லும் போது, நில அதிர்வை உ... Read more
கேரளா செல்லும் பிரதமர் மோடி எம்.ஜி ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு ஷோ செல்கிறார். அதனை தொடர்ந்து, இன்று கொச்சியில் இருந... Read more
மாட்டுப் பொங்கலையொட்டி தஞ்சை பெருவுடையார் கோயிலில் மகாநந்தியம் பெருமானுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்புகள், மலர்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயி... Read more
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 35 பேர் காயமடைந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு துவங்கியது. மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்... Read more
வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தி... Read more
‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ எனப்படும் தனது 2 வது கட்ட நடைப்பயணத்தை,ராகுல்காந்தி இன்று (ஜன 14) மணிப்பூரில் தொடங்கினார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் இரண்டவது பெர... Read more
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து வளிமண்டல சுழற்சியின... Read more
அரசுப்பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு குடியரசு நாளில் சிறப்பு விருது வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவைத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு... Read more